Skip to main content

Posts

ஜாதகத்தில் தோஷம் இருந்தால் திருமண வாழ்க்கை தள்ளிப் போகலாம்

தோஷம் உள்ள ஜாதகர்கள் என்னதான் காதலித்து இளவயதிலேயே திருமணம் செய்தாலும் அவர்களின் திருமண வாழ்க்கை ஏதாவது ஒரு காரணத்தினால் இடையிலேயே முறிந்து விடலாம். இதன் காரணமாகவே ஜோதிடர்கள் 30 வயதிற்கு பின்னர் தோஷமுள்ள ஜாதகர்களுக்கு திருமணம் செய்ய பரிந்துரைக்கின்றனர். தோஷமுள்ள ஜாதகர், தோஷம் இல்லாத ஜாதகரை 30 வயதிற்கு முன்னர் காதலித்தால், அவர்களின் திருமணத்தை தோஷமுள்ளவரின் 30 வயதிற்கு பின்னர் நிகழ்த்துவது உகந்தது. தோஷம் உள்ள ஜாதகர்கள் தோஷம் இல்லாத ஜாதகர்களை 30 வயதிற்கு முன்னர் திருமணம் செய்தால், அவசியம் ஆணுறை அணிந்து உடலுறவு கொண்டு 30 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதன் மூலம் திருமண வாழ்க்கையில் தடங்கல் ஏற்பட்டாலும் ஒரு குழந்தை தனித்து விடப்படமாட்டாது. தோஷம் இருந்தால் அதே தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்ய வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் முக்கியமான தோஷங்கள் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது? ஜாதகம் என்பது ஒருவரது பிறந்த நேரம், திகதி, இடத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் விண்மீன் நிலை வரைபடம். இதில், கிரகங்கள் எந்த ராசியில், எந்த பாவத்தில் இருக்கின்றன என்பதை வைத்து வாழ்க்கையில் ஏற்ப...

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Recent posts

மணமகன் இல்லாமல் கூட திருமணம் நடக்கும்

மாப்பிள்ளை இல்லாமல் திருமணமா? இது ஏதாவது லெஸ்பியன் திருமணமா இருக்கும்னு நினைக்காதீங்க. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை சில சாதியாரிடத்தில் மணமகன் திருமண நிகழ்ச்சிக்கு வரமுடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி மணப்பெண்ணுக்கு தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது. மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக் காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளை தடியை (Boomerang/வளரி) கொண்டு போய் அவனுடைய சகோதரி மணப் பெண்ணுக்குத் தாலிகட்டுகிற வழக்கம் இருந்துள்ளது. மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலிகட்டும் வழக்கம் இருந்துள்ளது என்பதற்கு இவை சான்றுகளாகும். அந்தக் காலத்து ஆண்களின் கையில் பிடித்து பயன்படுத்திய வளரியை/வளை தடியை பார்த்து இருக்கிறீர்களா? அதில் அவனின் ஆண்மை அடையாளப்படுத்தப்படும். பார்ப்பதற்கு ஒரு ஆணின் ஆண்குறி போன்றே இருக்கும். தன் ஆண்குறியை உருவி, இன்பம் கண்ட அதே கையால், வீசி, வேட்டையாடி அவனது ஆண்மையை(Stamina) உணர வைத்த வளை தடியை விட சிறந்தது வேறு எதனை அவனை பிரதிபலிக்கும் வகையில் திருமண மேடை...

முதலிரவுக்கு முதல் நாள் இரவில் ஆண்கள் இதை செய்ய வேண்டும்

உங்களுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கம் உள்ளதா? சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான அல்லது, சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள் அவர்கள் முதலிரவு கொண்டாட முன்னர்  இதனை அவசியம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், முதலிரவில் அதனால் கூட சீக்கிரம் விந்து வெளியேறி முதலிரவு ஆரம்பிக்க முன்னரே முடிந்து விடலாம். ஆண்களின் விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில் அதனை ஆண்கள் வெளியேற்றாவிட்டால் அவை தூக்கத்தில் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள், விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில், ஆண்குறியில் இருந்து அதிகமாக விந்து(Precum/Semen) ஒழுகும் நிலையில் முதலிரவு அறைக்குள் நுழைந்தால், சீக்கிரம் விந்து வெளியேற்றம் நடைபெறலாம். அதே நேரம் விதைகளில் சேமிக்கப்பட்டுள்ள பழைய விந்துக்களை விட, புதிய விந்துக்களை வைத்து ஒரு பெண்ணை கருவுறச் செய்வதன் மூலமே ஆரோக்கியமான கருக்கட்டல் நடைபெறும். கருவூறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும். ஆகவே தான் முதலிரவுக்கு முதல் நாள் இரவு ஆண்கள் சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றி, அடுத்த நாள் ஆட்டத்திற்கு தயாராக வேண்டும். மேலும் விபரமா...

ஆண்களின் நெஞ்சை வைத்து அவர்களை இப்படி எடை போடலாம்

பொதுவாகவே ஆண்கள் மேலாடை இன்றி இருப்பது சமூகத்தால் இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதன் காரணமாகவே அநேகமான பாரம்பரியம், பழமை வாய்ந்த இந்துக் கோயில்களுக்குள் நுழைய முன்னர் ஆண்களின் மேலாடையை அகற்றும் சம்பிரதாயம் இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்களின் தோற்றத்தை வைத்து அவர்களின் குணத்தை ஓரளவுக்கு அறிந்து கொள்ளலாம் என்று பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆண்களின் நெஞ்சுப் பகுதியை வைத்து அவர்களை எப்படியெல்லாம் வகைப்படுத்தலாம், அவர்களின் குணம் எப்படி இருக்கும் என்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆண்களின் நெஞ்சுப் பகுதியை அவற்றின் அமைப்பை வைத்து வகைப்படுத்தலாம். காடு போன்று முழுமையாக மறைக்கப்பட்ட நெஞ்சு முடி உள்ள ஆண்களின் நெஞ்சை Lion Heart(சிங்கத்தின் சிகை) என்பர். இவ்வாறான அமைப்பைக் கொண்ட ஆண்கள் காதலுக்காக உயிரைக் கூட கொடுப்பார்களாம். நெஞ்சில் குறைவான முடி, அல்லது முடி வளர்ச்சியற்ற ஆண்களின் நெஞ்சை Moon Soul(சந்திர மண்டலம்) என்பர். இவ்வாறான அமைப்பைக் கொண்ட ஆண்கள் பெரும்பாலும் எந்த வம்புக்கும் போகாத சமாதான விரும்பிகளாக இருப்பார்களாம். ஆண்களின் நெஞ்சின் நடுப்பக...

சீக்கிரம் கரு உண்டாக உடலுறவு கொள்வது எப்படி?

சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் திருமணம் ஆனவர்கள் அவசியம் படிக்கவும். விருப்பமும், தேவையும் உடையவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும். மற்றவர்கள் கடந்து போங்கள். கலவி எனும் உடலுறவை பற்றி பலருக்கும் குறிப்பாக இன்றைய தலை முறையினர்க்கு சரியான புரிதல் இல்லை. இன்று ஒரு ஊரில் ஒரு  தெருவுக்கு பத்து பேர் வரை திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பதை காணலாம். அக்காலத்தில் ஒரு வீட்டுக்கு 5 குழந்தை முதல் 10 குழந்தை வரை சர்வ சாதாரணமாக பெற்றனர். ஆனால் இன்றோ ஒரு குழந்தையை பெறவே வழியின்றி கஷ்ட படுகின்றனர். இதற்கு பல காரணம் உண்டு இருப்பினும்  முக்கியமான சில விஷயங்களை கடை பிடித்தால் குழந்தை பாக்கியம் எளிதில் வாய்க்கும். பெண்கள் கடைபிடிக்க வேண்டியது: மலச்சிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். மிக முக்கியமாக உடற்சூடு இல்லாமல் இருக்க வேண்டும். அதீத இனிப்பு வகைள் எடுக்க கூடாது. அன்னாச்சி பழம் தவிர்க்க வேண்டும்.  கடுகை உணவில் எடுப்பதை தவிர்ப்பது நல்லது(கருவை சிதைக்கும் தன்மை உடையது). கணவரோடு உடலுறவு கொள்ளும் போது மலம், சிறுநீரை வயிற்றில் அடக்கி கொண்டு ஈடுபட கூடாது. கட்டிலை ...

சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் ஒரு நல்ல பையனுக்கான பண்புகள்

திருமணத்திற்கு பெண் பார்க்கிறீர்களா? இந்த சமுத்திரிகா சாஸ்திரம் கூறும் இந்த 20 குணாதிசயங்களில் குறைந்தது 12 குணாதிசயங்கள் (லக்ஷனா) உள்ள ஒருவரை கண்டாலும் கண்ணை மூடிக்கொண்டு திருமணத்திற்கு சரி சொல்லி விடுங்கள்! உங்கள் பையனிடம் இந்த சமுத்திரிகா சாஸ்திரம் கூறும் குணங்கள் இருந்தால், அவர் திருமணத்திற்கு தயாராக உள்ளார் என்று அர்த்தம். திருமண வயதை ஒரு பெண் எட்டியவுடன், ஒவ்வொரு பெற்றோருக்கும், தங்கள் மகளுக்கு சரியான வாழ்க்கை துணையாய் தேடுவது என்பது ஒரு பெரும் கவலையாக மாறிவிடுகிறது. இது விளையாட்டு இல்லை அவர்கள் மகளின் வாழ்க்கையே இதில் தான் அடங்கி உள்ளது என்பது உண்மைதான். எனவே பெற்றோர்கள் ராஜா/ ராணிகளாக மாறி தங்கள் மகள்கள் ஆன இளவரசிகளுக்கு ஒரு சரியான இளவரசனைத் தேர்வுசெய்ய ‘சுயம்வரம்’ போல மணமகன்களை தேடுகின்றனர். உதாரணமாக, நாம் இந்து மதத்தைப் பார்க்கலாம், ராமாயணம் அல்லது மகாபாரதம், சீதா மற்றும் திரௌபதி ஆகியோரின் பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு பொருத்தமான துணையாய் தேர்ந்தெடுப்பதில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தனர்; கௌரவர்கள் மற்றும் முனிவர்கள் கூட ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து சுயம்வர்கள்...

சாமுத்ரிகா லக்ஷணம் கூறும் நான்கு வகை பெண்கள்

"கொக்கோகம்" என்பது வடமொழியில் எழுதப்பட்ட ஓர் இன்பவியல் நூலாகும், இதைத் தமிழில் அதிவீரராம பாண்டியர் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூல் பாலியல் உறவு முறைகள் மற்றும் பெண்கள், ஆண்கள் பற்றிய தன்மைகள் பற்றி விவரிக்கிறது.   கொக்கோகம் பெண்களை அவர்களின் அழகு, குணநலன் ஆகியவற்றைக் கொண்டு நான்கு வகையாகப் பிரிக்கிறது. அவை பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி ஆகியவையாகும். பத்மினி: கற்பு நெறி தவறாதவளாகவும் கணவனிடம் மாறாத காதல் கொண்டவளாகவும், தெய்வபக்தியுள்ளவளாகவும் இருப்பாள். தன் கண் பார்வையால் உலகையே தன் வயப்படுத்துபவளாகவும், அன்ன நடையும், கொஞ்சும் குரலும், கொடியிடையும், மென்மையான தேகமும் கொண்டவள். இச்சாதிப் பெண்கள் இளம் சந்திரனைப் போன்ற முகமும், செவ்விதழ்களும், செந்தாமரை மலர்க்கண்களும், ஒன்றோடு ஒன்றிணைந்த மார்பகங்களும், ஒற்றை நாடி உடலும் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்களாகவும், வெண்மை நிற உடையும், வெண்மையான மலரும் விரும்பி அணிபவர்களாகவும் இருப்பார்கள். சுத்தமும், சுவையும்முள்ள உணவை மிதமாக உண்பார்கள். உரத்துப் பேசாத இனிமையான குரலை உடையவர்கள். சித்தினி:...