Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


சுன்னத் செய்து கொள்ளும் இந்து ஆண்கள்

முஸ்லும் ஆண்களே பூப்படையும் முன்னர் தமது ஆண்குறியின் முன் தோலை நீக்குவர் என்ற கருத்து நமது சமூகத்தில் நிலவினாலும், இந்து மதத்தை சேர்ந்த ஆண்களும் சுன்னத் செய்து தமது ஆண்குறியின் முன் தோலை நீக்குவர்.

இது ஒரு பொதுவான நடைமுறையாக இந்து ஆண்களால் பின்பற்றப்படாவிட்டாலும், தமிழர்களில் பிறமலைக் கள்ளர் இனத்தை சேர்ந்த ஆண்களுக்கு சிறுவயதிலேயே, வயதுக்கு வரும் ஆண்களுக்கான சடங்காக, காது குத்துவது போல அவர்களின் ஆண்குறியின் முன் தோலும் வெட்டப்படுகிறது. இதனை மதயானைக் கூட்டம்(2013) திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

Read More: ஆண்கள் சுன்னத் செய்வது கட்டாயமா?

வயதுக்கு வந்த பின்னரும் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியாத இந்து ஆண்களும், கிறிஸ்தவ ஆண்களும் கூட சுன்னத் செய்து, தமது ஆண்குறியின் முன் தோலை நீக்குவது உண்டு.

Male Puberty - Foreskin and Glans
ஒரு ஆண் வயதுக்கு வந்தால் அவனுக்கு அவன் பூளை புழுத்தக் கூடிய இயலுமை ஏற்பட வேண்டும்.

Read More: உங்களால் உங்கள் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியுமா?

என்ன தான் வயதுக்கு வந்த ஆண்களால் அவர்களின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கக் கூடியதாக இருந்தாலும்,

Kumar Paiyan - Virgin Desi Men
குமர்ப்பையன் - வயதுக்கு வந்த கன்னிப் பையன்

Veshti Swags - Folding Veshti above Knees

எல்லா ஆண்களாலும் அவர்களின் ஆண்குறியின் மொட்டை வெளியே தங்க வைத்திருக்க முடியாது. அதற்குக் காரணம் ஆண்களின் ஆண்குறியின் மொட்டு அதிக உணர்ச்சி மிக்கதாக இருப்பதும், ஆண்குறியின் முன் தோலானது அதன் மொட்டுடன் ஒரு  தசை இணைப்பு(Frenulum) மூலம் இணைக்கப்பட்டிருப்பதனால் ஆகும். ஆனால் ஒரு ஆண் தனது ஆண்குறியின் மொட்டை வெளியே தங்க வைத்து பழக்க ஆரம்பித்து விட்டால், அது அதற்கு இயல்படைய தொடங்கி விடும்.

முஸ்லிம் ஆண்கள், அல்லது சுன்னத் செய்து கொண்ட ஆண்கள் இந்த நடைமுறைக்கு மிகச்சிறந்த உதாரணமாகும். அவர்களும் சுன்னத் செய்து ஆண்குறியின் முன் தோலை நீக்கிய ஆரம்பத்தில் ஆண்குறியின் மொட்டின் உணர்ச்சி(Sensitivity) அவர்களுக்கு நரக வேதனையை கொடுக்கும். இருப்பினும் அவர்களின் ஆண்குறியின் மொட்டு சில நாட்களிலேயே உலர ஆரம்பித்து, வெளியே தங்க ஆரம்பித்து விடும்.

Desi Guy sleeps with Kaavi Veshti

Desi Men in Bed with Veshti - Home Dress

Desi Men in Kaavi Veshti - Keeping Penis Glans Outside - Practice

Desi Men sleep with Veshti - Men in Veshti

Hairy Men in Lungi

இயற்கையிலேயே முன் தோல் அல்லாத, அல்லது முன் தோலின் நீளம் குறைவான ஆண்களின் ஆண்குறியின் மொட்டு, பூப்படையும் காலம் முதலே வெளியே தங்க பழகி விடும். உங்களால் உங்கள் ஆண்குறியின் மொட்டை எவ்வளவு நேரம் வெளியே தங்க வைத்திருக்க முடியும்?

உங்களுக்குத் தெரியுமா? வயதுக்கு வந்த ஆண்கள் குளிக்கும் போதும், ஒன்னுக்கு போகும் போதும்(சிறுநீர் கழிக்கும் போதும்) ஆண்குறியின் முன்தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து வைத்திருக்க வேண்டும்.

Cut Vs Uncut - Mens Meme

ஆண்குறியின் மொட்டில் அடிக்கடி சிராய்வுகள், அலர்ஜிகள், சொரி சிரங்கு போன்ற புண்கள்(Balanitis நிலைமை) ஏற்படும் ஆண்கள், ஆண்குறியின் மொட்டை வெளியே வைத்திருப்பதன் மூலம், அல்லது சுன்னத் செய்து முன் தோலை நீக்குவதன் மூலம் அதற்கு நிரந்தமான தீர்வை பெறலாம்.

குறிப்பு: ஆண்குறியின் மொட்டை வெளியே வைத்திருக்க பழக்கும் ஆண்கள், ஆண்குறியின் மொட்டின் மேலே புதிதாக ஒரு தோல் படை(Skin Layer) உருவாவதை அவதானிக்கலாம். ஏதோ ஒரு காரணத்தால் அல்லது அசெளகரியத்தால், மீண்டும் ஆண்குறியின் மொட்டை முன் தோலால்(Foreskin) மூடினால் அந்த தோல் படை கழறுவதையும் அவதானிப்பார்கள்.

முன் தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே தங்க வைக்க பழக்கும் ஆண்களுக்கு சில நாட்களுக்கு இறுக்கமான ஆடைகள், ஜட்டிகள் அணிய முடியாத நிலை ஏற்படும். அப்படி அணிந்தால் அசெளகரியமாக இருக்கும். ஆனால் ஆண்குறியின் மொட்டு வெளியே இருக்க பழகியவுடன் அவர்களால் தாரளாகா தமது அன்றாட வாழ்க்கைக்குள் திரும்ப முடியும். வழக்கம் போல ஆடைகள், உள்ளாடைகளை அணியக் கூடியதாக இருக்கும்.

ஆண்குறியின் மொட்டை வெளியே தங்க வைக்க முயற்சிக்கும் ஆண்கள் வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவு நேர ஆடையாக லுங்கி, சாரம், வேட்டியை பயன்படுத்தலாம். அது அவர்களை அந்த நேரத்தில் செளகரியமாக உணர வைக்கும்.

Bathing Men

Morning Wood

Practice of Keeping the Glans Outside

சில நேரங்களில் ஆண்களுக்கு தானாகவே/இயற்கையாகவே/தன்னிச்சையாகவே ஆண்குறியின் மொட்டு, முன் தோல் பின்னால் நகர்த்தப்பட்டு வெளியே வந்திருப்பது உண்டு. அவ்வாறு நடந்தால், நீங்கள் அசெளகரியமாக உணரும் வரை அதனை வெளியவே இருக்க அனுமதிப்பது உகந்தது.

Popular posts from this blog

சாமுத்ரிகா லக்ஷணம் கூறும் நான்கு வகை ஆண்கள்

பெண்களைப் போலவே ஆண்களிலும் நான்கு வகையுண்டு. அவை முயல் சாதி (அ) உத்தம சாதி ஆண், மான் சாதி (அ) மத்திம சாதி ஆண், காளை சாதி (அ) அதம சாதி ஆண், குதிரை சாதி (அ) அதாகம சாதி ஆண் ஆகியவையாகும். முயல்சாதிஆண் அழகான உருண்டை முகமும், சிவந்த கண்களும், நடுத்தர உயரமும், மென்மையான உடல்வாகும் உள்ளவனாக இருப்பான். தெய்வ பக்தியும், மிகுந்த அன்பும், பெரியோரிடம் மரியாதையும், நல்லொழுக்கமும் கொண்டவன். சூடான உணவை குறைவாக உண்பவன். மான் சாதி: அழகிய முகமும், புன்னகை தவழும் உதடுகளும், பரந்த மார்பும், கடின உடல் வாகும் கொண்டவன். தெய்வ நம்பிக்கையுள்ளவன. பெரியோரை பெரிதும் மதிப்பவன், உண்மைக்குக் குரல் கொடுப்பவன், கண்டிப்பும் உறுதியும் உள்ளவன். காளை சாதி: மலர்ந்த முகம், அகன்ற நெற்றி, நீண்ட நாக்கு, சிவந்த பருத்த மேனி, சிறிய கால்கள் கொண்டவன். அதிக பசியால் நிறைய உண்பான். மனோதிடமும் தியாக உள்ளமும் உள்ளவன். பாவ புண்ணியங்களுக்கு அஞ்சாதவன். பிற பெண்களோடு அடிக்கடி உறவு கொள்வதில் மிகுந்த விருப்பமுள்ளவன். குதிரை சாதி: கறுத்த பருத்த உடல்வாகும், நீண்ட உதடுகளும், காதுகளும், நெடிய உருவமும் கொண்டவன். உஷ்ணமான தேகமும், தீராத க...

முதலிரவுக்கு முதல் நாள் இரவில் ஆண்கள் இதை செய்ய வேண்டும்

உங்களுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கம் உள்ளதா? சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான அல்லது, சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள் அவர்கள் முதலிரவு கொண்டாட முன்னர்  இதனை அவசியம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், முதலிரவில் அதனால் கூட சீக்கிரம் விந்து வெளியேறி முதலிரவு ஆரம்பிக்க முன்னரே முடிந்து விடலாம். ஆண்களின் விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில் அதனை ஆண்கள் வெளியேற்றாவிட்டால் அவை தூக்கத்தில் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத ஆண்கள், விதைகளில் விந்து நிறைந்து வழியும் நிலையில், ஆண்குறியில் இருந்து அதிகமாக விந்து(Precum/Semen) ஒழுகும் நிலையில் முதலிரவு அறைக்குள் நுழைந்தால், சீக்கிரம் விந்து வெளியேற்றம் நடைபெறலாம். அதே நேரம் விதைகளில் சேமிக்கப்பட்டுள்ள பழைய விந்துக்களை விட, புதிய விந்துக்களை வைத்து ஒரு பெண்ணை கருவுறச் செய்வதன் மூலமே ஆரோக்கியமான கருக்கட்டல் நடைபெறும். கருவூறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும். ஆகவே தான் முதலிரவுக்கு முதல் நாள் இரவு ஆண்கள் சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றி, அடுத்த நாள் ஆட்டத்திற்கு தயாராக வேண்டும். மேலும் விபரமா...

சாமுத்ரிகா லக்ஷணம் கூறும் ஆண்களின் மூன்று வகை ஆண்குறிகள்

பொதுவாக ஆண்களை சாமுத்திரிகா லட்சணத்தின்படி, மூன்று வகைகளாகப் பிரித்திடுவர். ஓர் ஆண் இம்மூவகைகளில், எவ்வகையைச் சேர்ந்தவர் என்பதை அந்த ஆணின் பிறப்புறுப்பின் நீளத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.  முந்தைய காலங்களில் மட்டுமல்லாது, இன்றும் கூட திருமணப் பொருத்தம் பார்த்து, மணமகளுக்கும் மணமகனையும், மணமகனுக்கு மணமகளையும் தேர்வு செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.  இவ்வாறு பொருத்தம் பார்க்கும் போது, பிற பொருத்தங்களுடன், வகைப் பொருத்தமும் பார்க்கப்படுகிறது. இந்த வகை ஆணுக்கு இந்த வகை பெண்ணையே தெரிவு செய்து மணமுடிக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறுவர். இவ்வாறு வகைப்பொருத்தம் சரியாக அமைந்திடுமானால், திருமணம் நடந்த பிறகு அத்தம்பதியரின் இல்வாழ்க்கையில் திருப்தியும், சுகமும், ஆனந்தமும் இருந்திடும். ஆண்களை மூன்று வகைகளாக பிரிக்கின்றனர்.  அவை முயல் சாதி வகை, காளைச் சாதி வகை, குதிரைச் சாதி வகை என்பனவாகும். முயல் சாதி வகை: செவ்வரி படர்ந்த கண்களையும், அரிசி முனை போன்ற வெண்மையான பற்களையும் பெற்றிருக்கும் முயல் சாதி ஆண்களின் முகம், பௌர்ணமி முழு நிலவைப் போன்று இருக்கும். இவர்களுடைய உள்ள...

பெண்ணின் சாமுத்ரிகா லக்ஷ்ணம் எப்படி இருக்கவேண்டும்?

ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் கொள்ளையோ... கொள்ளைதான். ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்? 1. கால், பாதம்: ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல் அமைந்திருக்க வேண்டும். பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வாள். மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக...

சாமுத்ரிகா லக்ஷணம் கூறும் நான்கு வகை பெண்கள்

"கொக்கோகம்" என்பது வடமொழியில் எழுதப்பட்ட ஓர் இன்பவியல் நூலாகும், இதைத் தமிழில் அதிவீரராம பாண்டியர் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூல் பாலியல் உறவு முறைகள் மற்றும் பெண்கள், ஆண்கள் பற்றிய தன்மைகள் பற்றி விவரிக்கிறது.   கொக்கோகம் பெண்களை அவர்களின் அழகு, குணநலன் ஆகியவற்றைக் கொண்டு நான்கு வகையாகப் பிரிக்கிறது. அவை பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி ஆகியவையாகும். பத்மினி: கற்பு நெறி தவறாதவளாகவும் கணவனிடம் மாறாத காதல் கொண்டவளாகவும், தெய்வபக்தியுள்ளவளாகவும் இருப்பாள். தன் கண் பார்வையால் உலகையே தன் வயப்படுத்துபவளாகவும், அன்ன நடையும், கொஞ்சும் குரலும், கொடியிடையும், மென்மையான தேகமும் கொண்டவள். இச்சாதிப் பெண்கள் இளம் சந்திரனைப் போன்ற முகமும், செவ்விதழ்களும், செந்தாமரை மலர்க்கண்களும், ஒன்றோடு ஒன்றிணைந்த மார்பகங்களும், ஒற்றை நாடி உடலும் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்களாகவும், வெண்மை நிற உடையும், வெண்மையான மலரும் விரும்பி அணிபவர்களாகவும் இருப்பார்கள். சுத்தமும், சுவையும்முள்ள உணவை மிதமாக உண்பார்கள். உரத்துப் பேசாத இனிமையான குரலை உடையவர்கள். சித்தினி:...